Trending News

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் பிற்போடப்பட்டது

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக இதுவரை எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Late Prime Minister & founder of SLFP S.W.R.D. Bandaranaike ’s birth commemoration under President’s patronage

Mohamed Dilsad

சமையற்கலை உணவு எக்ஸ்போ 2018 இல் பிரகோசித்த கிரிஸ்பிறோ

Mohamed Dilsad

නාමල් රාජපක්ෂ පොහොට්ටුවෙන් යළි පාර්ලිමේන්තුවට

Editor O

Leave a Comment