Trending News

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

குறித்த சம்பவத்தில் 33 வயதான ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ பகுதி நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

Govt. invites Indian Film Producers as Sri Lanka ideal for Bollywood movies

Mohamed Dilsad

சாதாரணத் தரப் பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை

Mohamed Dilsad

Pedro goal gives Chelsea first-leg draw in Germany

Mohamed Dilsad

Leave a Comment