Trending News

பூஜித் – ஹேமசிறி சிறைச்சாலை அதிகாரிகளால் கைது [UPDATE]

(UTVNEWS|COLOMBO) -பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று(09) இரத்து செய்துள்ள நிலையில், வழக்கு விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்ற சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Related posts

PSC seeks term extension

Mohamed Dilsad

World Bank, IMF assures support for Sri Lanka’s fiscal policy reforms

Mohamed Dilsad

Tiger Woods to play PGA Tour events as part of Masters preparations

Mohamed Dilsad

Leave a Comment