Trending News

B787 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிக்க உறுதி

(UTV|COLOMBO) – இலங்கை பொறியியல் நிறுவனம் முதலாவது சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் B787 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிப்பதை உறுதி செய்துள்ளது.

இலங்கை பொறியியல் நிறுவனம் ஏற்கனவே சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் மாலைதீவிற்கான சேவையில் ஈடுபடுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு உட்பட்ட SIA Aviation company Trining academy என்ற நிறுவனத்தினால் இலங்கை பொறியியலாளர்கள் அதாவது மாலைதீவில் விமான சேவையில் ஈடுபட்டுவரும் பொறியியலாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள் என்று இலங்கை பொறியியல் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி விபுல குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

Related posts

Scotland Yard training for Law and Order top Officials

Mohamed Dilsad

மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு

Mohamed Dilsad

මෙරට හෙද සේවාව දියුණු කරන්න ගත් උත්සාහය අසාර්ථක වුණු හැටි ජනපති කියයි

Mohamed Dilsad

Leave a Comment