Trending News

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ

(UTV|COLOMBO) – மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (12) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 12.00 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூவ்- 468 ரக விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

President to announce important decisions next week

Mohamed Dilsad

கடந்த 25 நாட்களுக்குள் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவு

Mohamed Dilsad

Navy apprehends 8 persons for various illegal activities

Mohamed Dilsad

Leave a Comment