Trending News

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – காசல்ரி மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று அதிகாலை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மௌசாகல நீர் தேக்கத்தில் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ள நிலையில், ஆற்றை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

මාතර මනාප ප්‍රතිඵල

Editor O

4 லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.

Mohamed Dilsad

Protest on Embilipitiya road

Mohamed Dilsad

Leave a Comment