Trending News

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – காசல்ரி மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று அதிகாலை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மௌசாகல நீர் தேக்கத்தில் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ள நிலையில், ஆற்றை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

JMD Indika maintains one stroke lead after Round 2

Mohamed Dilsad

“Local Government Elections on or before Feb. 17” – Elections Commission Chairman

Mohamed Dilsad

 51 தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment