Trending News

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO) – பதுளை மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பசறை, எல்ல மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உலக நாடுகள் பல கண்டனம்

Mohamed Dilsad

Alicia to release memoir in November

Mohamed Dilsad

வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இராணுவம் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தும்- இராணுவத் தளபதி

Mohamed Dilsad

Leave a Comment