Trending News

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு

 (UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை வழங்ககுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களின் தேவைக்கேற்ப அதிகபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு ஜனாதிபதியால் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Showers or thundershowers at several places

Mohamed Dilsad

Hit and run accident kills mother of two

Mohamed Dilsad

ජනපති ඉන්දුනීසියාව බලා පිටත්වෙයි

Mohamed Dilsad

Leave a Comment