Trending News

எவன்கார்ட் நிறுவன தலைவர் கைது

(UTV|COLOMBO) – எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

250 மாணவர்களை பங்குகொள்ள செய்த கண்டி நிகழ்வு தொடர்பில் விசாரணை

Mohamed Dilsad

ජවිපෙන් කළ සියලු ඝාතනවලට, එවකට අවි දැරූ සියල්ලන්ට දඬුවම් කරනු – නන්දන ගුණතිලක

Editor O

“Understand noble truth of Dhamma” – Prime Minister

Mohamed Dilsad

Leave a Comment