Trending News

முப்பது கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) – திவுலபிடிய, உள்எலபொல பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திவுலபிடிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

Related posts

நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்குவேன்- சஜித்

Mohamed Dilsad

Premier before Presidential Commission today

Mohamed Dilsad

கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment