Trending News

பாரிய கஞ்சா தொகையுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) – மன்னார் பகுதியில் நவீனரக கார் ஒன்றில் சுமார் 180 கிலோ கிராம் கஞ்சா கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

இனிமேல் அதுமாதிரி நடிக்கும் எண்ணம் இல்லை…

Mohamed Dilsad

Salaries of Doctors, Nurses halted over absence after transfers

Mohamed Dilsad

සුජිවගේ පෙත්සමට අධිකරණයෙන් නියෝගයක්

Editor O

Leave a Comment