Trending News

எதிர்வரும் வார அமைச்சரவையில் முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை – ஜனாதிபதி

(UTV|COLOMBO) – தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை ஒன்று இதுவரையில் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பதுடன், முன்பள்ளி கல்வியை முறைமைப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் முதன்முறையாக இந்த தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Gibson wary of English weather at World Cup

Mohamed Dilsad

PM Modi unveils world’s tallest statue, credits Sardar Vallabhbhai Patel for united India

Mohamed Dilsad

2018 அவுஸ்ரேலியாவில் பொதுநலவாய விளையாட்டு போட்டி

Mohamed Dilsad

Leave a Comment