Trending News

பிரதமர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|COLOMBO) – 2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(23) முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்மரசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய பிரதமர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

இதற்கமைய, இன்று காலை 10.30 அளவில் ஆணைக்குழவில் முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

අයවැයෙන් කොපමණ සහන දුන්නත් අපට කමක් නෑ.. ඒ සියල්ල රජය උපයාගත යුතුයි – ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල

Editor O

தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் திருமண வரவேற்பு

Mohamed Dilsad

එක්සත් ජනපද භාණ්ඩාගාර දෙපාර්තමේන්තුවේ ආසියානු නියෝජ්‍ය සහකාර ලේකම් සහ විපක්ෂ නායක අතර හමුවක්

Editor O

Leave a Comment