Trending News

கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) – புகையிரத பாதையில் மேற்கொள்ளப்படும் திருத்த பணிகள் காரணமாக கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் இடை நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக கண்டி-மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 08 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரையில் இடைநிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

Illegal Liquor Den in Hingurakgoda School under investigation

Mohamed Dilsad

Postal vote applications accepted from today

Mohamed Dilsad

පාස්කු ප්‍රහාරයට වන්දි ගෙවීමට නියමව සිටින පුද්ගලයන් අගෝස්තු 30ට පෙර ගෙවිය යුතුයි

Editor O

Leave a Comment