Trending News

கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) – புகையிரத பாதையில் மேற்கொள்ளப்படும் திருத்த பணிகள் காரணமாக கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் இடை நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக கண்டி-மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 08 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரையில் இடைநிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் குறித்து பேச்சுவார்தை

Mohamed Dilsad

இன்று முதல் வழமைக்கு திரும்பும் புகையிரத சேவைகள்

Mohamed Dilsad

සමගි ජනබලවේගය තීරණයක් ගනී.

Editor O

Leave a Comment