Trending News

கோப் அறிக்கையும் இன்று பாராளுமன்றுக்கு

(UTV|COLOMBO) – இருபத்தி மூன்று நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகள் அடங்கிய பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் அறிக்கை (கோப் அறிக்கை) இன்று(23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கு அமைய குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 23 நிறுவனங்கள் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்த அறிக்கையில் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

Stay order over Lalith-Kugan case extended

Mohamed Dilsad

Free Visa for tourists

Mohamed Dilsad

ஜாகிர் நாயக் தொடர்பில் மலேசிய அரசின் நிலைப்பாடு என்ன?

Mohamed Dilsad

Leave a Comment