Trending News

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) – றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பிலான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக உள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயகவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை நவம்பர் மாதம் 07ம் திகதி வரைக்கும் ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(23) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இலங்கை பங்களாதேஷ் வர்த்தக மாநாடு

Mohamed Dilsad

சீகிரியாவை பார்வையிட 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

Mohamed Dilsad

காதலிகளின் அந்தரங்க புகைப்படங்களை காட்டி மாணவர்கள் செய்த காரியம்!!!

Mohamed Dilsad

Leave a Comment