Trending News

கொழும்பின் சில பகுதிகள் நீரில் மூழ்கியது

 (UTVNEWS | COLOMBO) – கொழும்பில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று காலை கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தும்முல்லா சந்திப்பு, பேஸ்லைன் வீதி, கிராண்ட்பாஸ், ஹோர்டன் பிளேஸ், கின்சி வீதி மற்றும் ஆமர் வீதி ஆகிய சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வாகன போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Unemployed graduates’ protest in Kandy

Mohamed Dilsad

රට පුරා වෛද්‍යවරු හෙට (18) වැඩවර්ජනයක

Editor O

Tory leadership: MPs to choose final two candidates

Mohamed Dilsad

Leave a Comment