Trending News

2019 உலகக் கிண்ண றக்பி போட்டி – இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

(UTV|COLOMBO) – 2019 உலகக் கிண்ண றக்பி போட்டித் தொடரின் இன்று(26) இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 19- 7 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Payagala boat skipper arrested

Mohamed Dilsad

சகல அரசாங்க பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பம்

Mohamed Dilsad

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க?

Mohamed Dilsad

Leave a Comment