Trending News

எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவு முடிவடையவிருக்கின்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவிருக்கும் அதிகாரிகளை இனங்காணும் நடவடிக்கையும், பயிற்சிகளை வழங்கும் பணியும் தற்போது இடம்பெறுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

Mohamed Dilsad

Australia to act on landmark abuse inquiry

Mohamed Dilsad

Heavy rain and lightning in many areas

Mohamed Dilsad

Leave a Comment