Trending News

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

Government to write-off loans given up to Rs. 100,000 to drought-affected women

Mohamed Dilsad

ஆர்ஜன்டினாவை வீழ்த்திய இந்தியா

Mohamed Dilsad

சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment