Trending News

மருத்துவ சேவைகள் சபை பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) – நாடளாவிய ரீதியில் நாளை(30) 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த மருத்துவ சேவைகள் சபை தீர்மானித்துள்ளது.

2015ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்படாத பதவி உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முனவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வன்னி மாவட்ட நிலையான அபிவிருத்திக்கு இன,மத பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

Mohamed Dilsad

நூறு வயதை தாண்டிய முதியோர் தொடர்பில் அறிவிக்கவும்

Mohamed Dilsad

ඉන්දීය විදේශ කටයුතු අමාත්‍ය ආචාර්ය එස් ජයිශංකර් දිවයිනට පැමිණෙයි.

Editor O

Leave a Comment