Trending News

பிள்ளைகள் இரண்டும் உயிரிழப்பு – தாய் கைது

(UTV|COLOMBO) – அண்மையில் விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த நபர் ஒருவரின் மனைவி, தனது 04 வயது பெண் பிள்ளை மற்றும் 02 2 1/2 வயது ஆண் பிள்ளை ஆகியோரை கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார்.

அத்துடன், தானும் கிணற்றுக்குள் குதிக்க முயன்ற நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

எனினும், இரண்டரை வயது மகன் கிணற்றுக்குள்ளே மரணித்துள்ளதுடன், மீட்கப்பட்ட 4 வயது பெண் குழந்தை அம்பியுலன்ஸ் மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, தாயை கைதுசெய்யது நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

New Zealand to ban military style weapons

Mohamed Dilsad

Priyanka Chopra to be Markle’s bridesmaid?

Mohamed Dilsad

Showers or thundershowers will occur elsewhere after 2.00p.m.

Mohamed Dilsad

Leave a Comment