Trending News

சீரற்ற காலநிலை – 16 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற பலத்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு உரித்தான 16 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனைத்து நீர்த்தேக்கங்களினதும் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார்.

Related posts

Taj Mahal colour change worries India Supreme Court

Mohamed Dilsad

“Religious leaders play pivotal role in maintaining peace and harmony” – President

Mohamed Dilsad

அஜித் என் கனவு நாயகன்?

Mohamed Dilsad

Leave a Comment