Trending News

பேரூந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்

(UTV|COLOMBO) – டில்லி மாநகர பேரூந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெண்களின் பாதுகாப்புக்காக, பேரூந்துகளில் சிறப்பு பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டில்லியில், மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேரூந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்’ என, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் அறிவித்திருந்தார். முதல் கட்டமாக, மாநகர பேரூந்துகளில் இந்த இலவச பயணதிட்டம் நேற்று முதல் அமுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

මෝටර් රථයක් අඩි 60ක් ගැඹුරු ගල් වළකට පෙරළී සිව්දරු පියා ජීවිතක්ෂයට

Editor O

மன்னார் பிரதேச மக்களை சந்தித்த றிஷாட் பதியுதீன்

Mohamed Dilsad

அவிசாவளை – தல்துவ பகுதியில் அமைதியின்மை – பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment