Trending News

சஜித்தின் கீழ் நானே பிரதமர் – ரணில்

(UTV|COLOMBO) – புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆட்சியிலும் தானே பிரதமராக பதவியேற்பு பணிகளை முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக செய்தி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(30) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

US saw highest number of mass killings on record in 2019, database reveals

Mohamed Dilsad

உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள்

Mohamed Dilsad

போதை பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து…

Mohamed Dilsad

Leave a Comment