Trending News

சஜித்தின் கீழ் நானே பிரதமர் – ரணில்

(UTV|COLOMBO) – புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆட்சியிலும் தானே பிரதமராக பதவியேற்பு பணிகளை முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக செய்தி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(30) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

2018 -வாக்காளர் பெயர்ப்பட்டியலே 2020 ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும்

Mohamed Dilsad

செஸ் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கங்கள்

Mohamed Dilsad

French couple detained with idol in India leaves for Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment