Trending News

சீரற்ற காலநிலை காரணமாக நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO)- நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளையும்(31) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகரவினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அடர்ந்த காட்டில் மாயமான பெண் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு?

Mohamed Dilsad

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலம் நிராகரிப்பு

Mohamed Dilsad

Navy nabbed three persons with 118 Kg of cannabis

Mohamed Dilsad

Leave a Comment