Trending News

சீரற்ற காலநிலை காரணமாக நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO)- நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளையும்(31) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகரவினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இருமாடிகளை கொண்ட வீடு ஒன்றில் தீ பரவல்

Mohamed Dilsad

நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி

Mohamed Dilsad

Presidential Task Force on development of North, East Provinces meets

Mohamed Dilsad

Leave a Comment