Trending News

சீரற்ற காலநிலை காரணமாக நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO)- நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளையும்(31) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகரவினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி, அவுஸ்திரேலிய பிரதமர் சந்திப்பு

Mohamed Dilsad

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

Mohamed Dilsad

பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்தவர் கிளிநொச்சியில் கைது

Mohamed Dilsad

Leave a Comment