Trending News

சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் 162 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) – சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் இதுவரையில் 162 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் 66 முறைப்பாடுகள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சார செயற்பாடு தொடர்பிலானது எனவும் குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பயங்கர வாதத்தை துடைத்தெறிய முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கும் – அமைச்சர் றிஷாட்!

Mohamed Dilsad

விடுதலையான மாணவர்கள் அமைச்சர் ரிஷாதை சந்தித்தனர்!

Mohamed Dilsad

ඉන්ධන මිල වෙනසක් නැහැ. – ඛණිජ තෙල් සංස්ථාව

Editor O

Leave a Comment