Trending News

கஞ்சிபான இம்ரானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

(UTV|COLOMBO) – கைதாகி விளக்கமறியலில் உள்ள போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயர்த்ன இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கெசல்வத்த பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலான வழக்கிலேயே அவரது விளக்கமறியல் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

Presidential Secretariat and surroundings under the police protection

Mohamed Dilsad

வெயிலின் தாக்கத்தால் 14 பேர் பலி

Mohamed Dilsad

IGP sent on compulsory leave

Mohamed Dilsad

Leave a Comment