(UTV|COLOMBO) – இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு -20 போட்டி இன்று(01) மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.