Trending News

சஜின்வாஸுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 25 தொடக்கம் விசாரணைக்கு

(UTV|COLOMBO) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 2020 ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் விசாரணைக்கு எடுத்துகொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வைத்தியசாலையில் அனுமதி

Mohamed Dilsad

திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்

Mohamed Dilsad

இந்தியா தனது வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 125 கோடி ரூபா ஒதுக்கீடு

Mohamed Dilsad

Leave a Comment