Trending News

வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் – 4 நாட்களில் நிறைவு

(UTV|COLOMBO) – எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இன்னும் நான்கு தினங்களில் நிறைவு செய்யப்படவுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு கோடியே 70 இலட்சம் வாக்கு சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அச்சுத் திணைக்கள அதிபர் கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் அச்சுத் திணைக்கள அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Couple criticized for hanging out of a train to take an Instagram photo in Sri Lanka

Mohamed Dilsad

Sri Lanka Minister lauds Telangana Police initiatives

Mohamed Dilsad

இலங்கைக்கு எதிரான நியூஸிலாந்து இருபதுக்கு 20 குழாம் அறிவிப்பு; வில்லியம்சன் நீக்கம்

Mohamed Dilsad

Leave a Comment