Trending News

வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் – 4 நாட்களில் நிறைவு

(UTV|COLOMBO) – எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இன்னும் நான்கு தினங்களில் நிறைவு செய்யப்படவுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு கோடியே 70 இலட்சம் வாக்கு சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அச்சுத் திணைக்கள அதிபர் கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் அச்சுத் திணைக்கள அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கும் கடன் பத்திரங்களுக்கு புதிய வரி முறை

Mohamed Dilsad

Malaysian Police arrests 8 Lankans linked to human-trafficking syndicate

Mohamed Dilsad

Showery condition expected to enhance next few days

Mohamed Dilsad

Leave a Comment