Trending News

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 147 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) – கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் நேற்று(01) வரையான காலப்பகுதியில், 2 ,540 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நேற்று(01) மாலை 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 147 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் வன்செயல்கள் குறித்து 23 முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 2 ,425 முறைப்பாடுகளும், ஏனையவை தொடர்பில் 92 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

“Immortal” explores Jack the Ripper in NYC

Mohamed Dilsad

US makes Chinese diplomats say where they’re going

Mohamed Dilsad

ජාත්‍ය­න්තර මූල්‍ය අර­මු­දලේ කොන්දේසි වෙනස් කර ජන ජීවි­තය පව­ත්වා­ගෙන යෑම සඳහා සහ­න­ශීලී ආර්ථික වැඩ­පි­ළි­වෙ­ළක් හදනවා – ආචාර්යය හර්ෂ ද සිල්වා

Editor O

Leave a Comment