Trending News

வாகன விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி

(UTV|COLOMBO) – மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இலங்கையர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் மூவரும் பயணித்த கார் ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையர்களின் சடலங்கள் மடகஸ்கார் வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.

.

Related posts

அட்டன் செண்பகவத்தைத் தோட்டத்தில் மண்சரிவு

Mohamed Dilsad

சில பிரதேசங்களுக்கு 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

Mohamed Dilsad

50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம்…

Mohamed Dilsad

Leave a Comment