Trending News

வாகன விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி

(UTV|COLOMBO) – மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இலங்கையர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் மூவரும் பயணித்த கார் ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையர்களின் சடலங்கள் மடகஸ்கார் வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.

.

Related posts

அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்

Mohamed Dilsad

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்

Mohamed Dilsad

Leave a Comment