(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹராம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தன்னுடைய ஆட்சியின் கீழ் ஜனாதிபதியின் செலவீனத்தை நூற்றுக்கு 90% குறைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.