Trending News

அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரான அருண சமீர விசேட முல்லேரியா பகுதியில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் அங்கொட லொக்காவுக்காக கப்பப் பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு அருகில் வெடிப்புச் சம்பவம்

Mohamed Dilsad

Vision 2030: National Sustainability discourse to launch today

Mohamed Dilsad

ISIS flags, explosives & suicide kits found in Samanthurai

Mohamed Dilsad

Leave a Comment