Trending News

அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரான அருண சமீர விசேட முல்லேரியா பகுதியில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் அங்கொட லொக்காவுக்காக கப்பப் பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Niger army base attack: At least 73 soldiers killed

Mohamed Dilsad

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு பாராளுமன்றம் கூடுகிறது

Mohamed Dilsad

கலவானையில் நான்கு மலைத் தொடர்களில் மண்சரிவு அபாயம்

Mohamed Dilsad

Leave a Comment