Trending News

முல்லைத்தீவில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் அரசியல் பிரசார கூட்டம் [VIDEO]

(UTV|COLOMBO) – இந்த நாட்டில் மனிதன்மைக்கு முதலிடம் கொடுத்து நாட்டில் எந்த ஒரு சக இன சமூகத்தையும் அவர்கள் சிறுபான்மை என ஒதுக்காத ஒரு ஆட்சியை உருவாக்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களின் பங்கு பற்றுதலுடன் முல்லைத்தீவில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் ரவூப் ஹக்கீம் ஆகியோர்களும் இங்கு கருத்து தெரிவித்தனர்.

Related posts

අධිකරණ කටයුතු අවසන් වූ මත්ද්‍රව්‍ය කිලෝ ග්‍රෑම් 1,208 ක තොගයක් විනාස කෙරේ.

Editor O

ஸ்ரீ விபுல திஸ்ஸ நாஹிமிகம வீடமைப்புக் கிராமம் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு

Mohamed Dilsad

அனைத்து இனத்தவர்களுக்கும் தங்கொட்டுவ சந்தையில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கவும்

Mohamed Dilsad

Leave a Comment