Trending News

முல்லைத்தீவில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் அரசியல் பிரசார கூட்டம் [VIDEO]

(UTV|COLOMBO) – இந்த நாட்டில் மனிதன்மைக்கு முதலிடம் கொடுத்து நாட்டில் எந்த ஒரு சக இன சமூகத்தையும் அவர்கள் சிறுபான்மை என ஒதுக்காத ஒரு ஆட்சியை உருவாக்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களின் பங்கு பற்றுதலுடன் முல்லைத்தீவில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் ரவூப் ஹக்கீம் ஆகியோர்களும் இங்கு கருத்து தெரிவித்தனர்.

Related posts

ඇමැතිවරු 80ක් පමණ, සැප්තැම්බර් 21 වැනිදා රටින් පිටවීමට වීසා ලෑස්තිකරගෙන – පාර්ලිමේන්තු මන්ත්‍රී මුජිබර් රහුමාන්

Editor O

இன்று முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருட்கள்

Mohamed Dilsad

China pulls fantasy epic “Asura” after one weekend

Mohamed Dilsad

Leave a Comment