Trending News

தபால் மூல வாக்களிப்பு இன்றும் முன்னெடுப்பு

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும்(05) இடம்பெறவுள்ளது.

பொலிஸார், தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த நாட்களில் தபால் மூல வாக்களிக்கத் தவறிய வாக்காளர்கள் எதிர்வரும் 7ஆம் திகதி தாம் கடமையாற்றும் இடத்திற்கு அருகிலுள்ள மாவட்ட செயலகங்களில் தபால் மூலம் வாக்குகளை அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆளுநர் அனுராதா ஜகம்பத் மட்டக்களப்பிற்கு விஜயம்

Mohamed Dilsad

Dan Priyasad arrested

Mohamed Dilsad

පොසොන් පෝයට දන්සල් 4,600ක් සහ පොසොන් තොරණ 296ක් රට පුරා.

Editor O

Leave a Comment