Trending News

கொம்பனித்தெருவில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

(FASTNEWS | COLOMBO) – கொழும்பு -02 தர்மபால மாவத்தையிலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகமவை சேர்ந்த 49 வயதுடைய மனோஜ் சுதர்சன பெரேரா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளாதாகவும் கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவு…

Mohamed Dilsad

தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 12 பேர் பலி

Mohamed Dilsad

இரு அதிபர்கள் பாலியல் உறவு : நேரில் கண்ட மாணவனுக்கு ஏற்பட்ட சோகம்

Mohamed Dilsad

Leave a Comment