Trending News

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் வரை 64 ஆயிரத்து 299 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மற்றும் மத்திய மாகாணத்திலே அதிகமானவர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 51 ஆயிரத்து 659 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அபிமெக்தியின் ஜோடியாக அக்‌ஷரா

Mohamed Dilsad

பாராளுமன்றம் மீண்டும் 29 ஆம் திகதி கூடும்

Mohamed Dilsad

ඇමෙරිකාවේ බද්දෙන් ශ්‍රී ලංකා ආර්ථිකයට අහිතකර බලපෑම් – කොළඹ විශ්වවිද්‍යාලයේ ආර්ථික විද්‍යා අධ්‍යන අංශයේ මහාචාර්ය ප්‍රියංග දුනුසිංහ

Editor O

Leave a Comment