Trending News

மூவாயிரத்திற்கு அதிகமான முறைப்பாடுகள் பதிவு

(UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (06) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 3083 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2959 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 25 முறைப்பாடுகளும் மற்றும் 99 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று(05) பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 100 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

Airtel Changes the Game : Unlimited voice calls for Rs 98

Mohamed Dilsad

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

Mohamed Dilsad

Leave a Comment