Trending News

பொதுமன்னிப்பு வழங்க கோரி மரண தண்டனை கைதிகள் இருவர் போராட்டத்தில்

(UTV|COLOMBO) – ரோயல் பார்க் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை போன்றே தமக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, மரண தண்டனை கைதிகள் இருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் கூரையின் மீது ஏறி கைதிகள் இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சேனா கம்பளிப்பூச்சியால் மேலும் இரண்டு பயிர்ச்செய்கை பாதிப்பு

Mohamed Dilsad

Rescued migrants hijack merchant ship near Libya – reports

Mohamed Dilsad

நூறு வயதை தாண்டிய முதியோர் தொடர்பில் அறிவிக்கவும்

Mohamed Dilsad

Leave a Comment