Trending News

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

(UTV|COLOMBO) – ரோயல் பார்க் கொலை வழக்கின் குற்றவாளிக்கு அதுரலிய ரத்ன தேரர் உள்ளிட்ட பல தரப்பினரின் வேண்டுகோளின் பேரில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஊடக அறிக்கையில், அமைச்சரவை கூட்டத்தில் 3 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஜனாதிபதி ஊடக அறிக்கை 

Related posts

தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதி நிகழ்வு இன்று

Mohamed Dilsad

President apprises SLFP Organisers of political developments

Mohamed Dilsad

Family of Odisha youth in Sri Lankan prison seek their release

Mohamed Dilsad

Leave a Comment