Trending News

மொனராகலையில் நடைபெற்ற 148 ஆவது அரசியல் பிரசார கூட்டம் [VIDEO]

(UTV|COLOMBO) – தன்னுடைய எதிர்த்தரப்பு வேட்பாளருக்கு விவாத்திற்கு அழைப்பு விடுத்து இதுவரை அவர் வரவில்லை எனவும் யாரோ ஒருவர் எழுதிய ஒன்றையே அவர் மேடையில் பேசுவதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் மக்களின் மனங்களில் உள்ள வேதனைகள் வலிகளை அறிந்த காரணத்தாலேயே இந்த நாட்டில் உள்ள சகல தேர்தல் தொகுதிகளுக்கும் சென்று மக்களோடு பேசியதாக வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நடைபெற்ற 148 ஆவது அரசியல் பிரசார கூட்டத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் 05 தேர்தல் பிரசார கூட்டங்கள் நேற்று நடைபெற்றன.

Related posts

ඒකාබද්ධ විපක්ෂයට ජනාධිපති කොමිසමෙන් පිළිතුරු

Mohamed Dilsad

பொதுத் தேர்தலையும் பிற்போட அரசாங்கம் திட்டம் – தினேஸ் குணவர்தன

Mohamed Dilsad

அமெரிக்க மரதன் ஓட்டப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை பெண்!!

Mohamed Dilsad

Leave a Comment