Trending News

கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றால் நான் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்று விடுவேன் [VIDEO]

(UTV|COLOMBO) -நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய ஒரு நாட்டை கோட்டாபய ராஜபக்ஷ உருவாக்கவுள்ளார். இதில் ஜனநாயகத்தின் சுதந்திரத்தை அனைவரும் உணரலாம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றால் தான் அமெரிக்காவிற்கு செல்ல தயாராகவுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

Lankan Consul General says, “Gaining more market access is focus area for Sri Lanka”

Mohamed Dilsad

Wind to strengthen over island and surrounding sea areas today

Mohamed Dilsad

ஐந்தாம் தர புலமைபரிசில் தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment