Trending News

நாட்டின் அபிவிருத்தியில் பொற்காலம் ஒன்றை உருவாக்குவேன் – சஜித்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் அபிவிருத்தியில் பொற்காலம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மருதானையில் நேற்று(13) இரவு நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் இறுதி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Price of 92 Octane Petrol increased

Mohamed Dilsad

கோட்டாபய ராஜபக்ஷாவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Limo crash leaves 20 people dead in upstate New York, authorities say

Mohamed Dilsad

Leave a Comment