Trending News

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி

(UTV|COLOMBO) – 2019 ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சை 4 ஆயிரத்து 987 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன், 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான முறையான ஆவணம் இல்லாவிட்டால். ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஹஜ் புனித பயணம் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Mohamed Dilsad

New Mexico compound Judge receives death threats

Mohamed Dilsad

Showers expected in several places after 2pm

Mohamed Dilsad

Leave a Comment