Trending News

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் கண்கானிக்கப்படும்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் கண்கானிக்கப்படும் எனவும் அந்நாட்களில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

னாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே குறித்த இரு நாட்களும் நாடு பூராகவும் உள்ள சகல மதுபான நிலையங்களும் மூடப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Roger Federer beats David Goffin to reach US Open quarter-finals

Mohamed Dilsad

சிறுபான்மை மக்கள் விரும்பும் சஜித்தை வீழ்த்த பல கோணங்களில் சதி – ரிஷாத்

Mohamed Dilsad

ඉන්ධන බෙදුම්කරුවන්ට රුපියල් මිලියන 31,021.07ක් වැඩිපුර ගෙවූ සංස්ථා ලොක්කෝ රට පැනලා.

Editor O

Leave a Comment