Trending News

பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தேர்தல் கடமைகளில்

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்காக 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

பேராதெனிய பொறியியல் பீடமானது தற்காலிகமாக மூடப்பட்டது

Mohamed Dilsad

ஆர்ப்பாட்ட பேரணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

Mohamed Dilsad

Japan and Sri Lanka will look to further boost the bilateral relationship

Mohamed Dilsad

Leave a Comment