Trending News

புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தனது வாக்கினை பதிவு செய்தார்

(UTV|COLOMBO) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில், புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது வாக்கினை ஹம்பாந்தோட்டையில் சற்றுமுன்னர் பதிவு செய்துள்ளார்.

Related posts

Closing date for Grade 01 admission applications extended

Mohamed Dilsad

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் ; 5 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Sri Lanka and Rwanda ink MoU on Defence

Mohamed Dilsad

Leave a Comment