Trending News

இரட்டைக் குடியுரிமைக் கொண்ட 809 பேர் இம்மாதம் இலங்கை வந்துள்ளனர் [VIDEO]

(UTV|COLOMBO) – இரட்டைக் குடியுரிமைக் கொண்ட 809 பேர் இம்மாதம் இலங்கை வந்துள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இரண்டு இலட்சம் பேர்வரையில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் கேட்டபோது இந்தத் தகவல்கள் முற்றிலும் பிழையான என சுட்டிக்காட்டப்பட்டது.

https://www.facebook.com/UTVTamilHD/videos/3443298785711049/

Related posts

හම්බන්තොට වරාය අශ්‍රිතව කර්මාන්තපුරයක්

Mohamed Dilsad

மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை

Mohamed Dilsad

Top Afghan Commander killed in Kandahar gun attack

Mohamed Dilsad

Leave a Comment